Skip to content

கோவை

கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

  • by Authour

கோவையில் வருமான வரித்துறை சோதனை நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முழுவதும் பத்து இடங்களில், பல்வேறு நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும்… Read More »கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

கோவை, பொள்ளாச்சி கடை வீதியில் துணிகளை திருடிய பெண்…

தீபாவளி திருநாள் முன்னிட்டு கோவை, பொள்ளாச்சி கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகள் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் துணிக்கடைகள், செருப்பு கடைகள்,வாட்ச் கடைகள்,குழந்தைகளுக்கு உண்டான பொம்மைகள்,பெண்களுக்கு வளையல்,பட்டாசு கடைகள் மற்றும் பிற பொருட்கள்… Read More »கோவை, பொள்ளாச்சி கடை வீதியில் துணிகளை திருடிய பெண்…

நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வரும் நபம்வர் 5, 6 தேதிகளில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக அவர்  உங்களில் ஒருவன் பகுதியில் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நவம்பர்.5,… Read More »நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின்… Read More »மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

நவ.4ல் முதல்வர் கோவை வருகை…. பிரமாண்ட வரவேற்புக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு …

  • by Authour

நாமக்கல்லில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்வேன் என்றார். அதன் முதல்கட்டமாக கோவையில் இருந்து முதல்வர்… Read More »நவ.4ல் முதல்வர் கோவை வருகை…. பிரமாண்ட வரவேற்புக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு …

கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

சென்னை வானிலை மையம் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் காலை நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது.இதனால் முதியவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை… Read More »கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த… Read More »வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவில்பாளையம் பகுதியில் உமாசங்கர் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்தை திருடிய வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். திருட்டில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என இணையதளத்தை பார்த்து கைவரிசை காட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். உமா… Read More »கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

  • by Authour

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் கோவை தடாகம் அடுத்த நெ.24 வீரபாண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் பஜனை… Read More »கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் குமார் மனைவி சங்கீதா தம்பதிகள். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி… Read More »கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

error: Content is protected !!