Skip to content

கோவை

ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு….

கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத… Read More »கோவையில் எரிந்த நிலையில் பெண் ஆசிரியர் உடல் கண்டெடுப்பு….

கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தமிழக -கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் பொள்ளாச்சி ஆனைமலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல், கனிமவள கடத்தல், உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று… Read More »கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி … கோவை அருகே சிறைபிடித்த கிராம மக்கள்…

கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்  நேற்று  சோமனூரில்  நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும். மின்… Read More »கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2வயது சிறுவன் பலி….கோவையில் பரிதாபம்..

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான். காணாமல் போன சிறுவனை தேடிய போது வீட்டின் தண்ணீர் தொட்டியில் இறந்து மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2வயது சிறுவன் பலி….கோவையில் பரிதாபம்..

லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ்… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி கழகம் தேமுதிக அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என… Read More »கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை… Read More »கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில்  சொக்கலிங்கம் (54) என்பவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக  பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வ.உ.சி.… Read More »கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

  • by Authour

தமிழகத்திலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போதை பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு வழியாக கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

error: Content is protected !!