Skip to content

கோவை

குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு… Read More »குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குளத்துபுதூர் பகுதி யில் தாத்தூர்-பெரியபோது சாலையோரத் தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் 60 மீட் டர்… Read More »பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவிலாகும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர்,இந்தக் கோவிலில்… Read More »பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் பகுதியை முருகம்மாள்(45). இவர் கடந்த 7ம் தேதி காலை SBI BANK ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்து உள்ளார். அப்போது ஏடிஎம் மிசின் பயன்படுத்த… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

  • by Authour

கோவை கணபதி பகுதியில் துக்க வீட்டில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். துக்க வீட்டில் மின்சாரம் இல்லாததால், உடல் வைக்கப்பட்டு இருந்த ப்ரீசர் பாக்ஸுக்கு… Read More »கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4… Read More »கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தராபின் டென்னிஸ் (40), மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் கூடைப்பந்து வீராங்கனை. பள்ளிகளுக்கு இடையிலான… Read More »ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

காங்கிரஸ்  கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், . டில்லி செல்வதற்காக  கோவை விமான நிலையம் வந்தார். . மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும்,… Read More »கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

  • by Authour

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி விசாலாட்சி. இவருக்கு 83 வயது. இன்று அதிகாலை 3 மணியளவில் கண்விழித்த மூதாட்டி விசாலாட்சி பாத்ரூமுக்கு சென்று இருக்கின்றார். தள்ளாடும் வயதில் ஸ்டாண்ட் உதவியுடன்… Read More »பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

error: Content is protected !!