Skip to content

கோவை

“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

  • by Authour

கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள்… Read More »“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

வீட்டின் பூட்டை உடைத்து..கவரிங் நகையை திருடி சென்ற குரங்கு குல்லா கொள்ளையர்கள்…

  • by Authour

கோவை, துடியலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீ வைசா கார்டன் குடியிருப்பு வளாகத்திற்குள் நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் நுழைந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் இருவர் யாரிடமாவது சிக்கிக் கொண்டால் அவர்களை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து..கவரிங் நகையை திருடி சென்ற குரங்கு குல்லா கொள்ளையர்கள்…

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரபல மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை   நடைபெற உள்ளது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட சரக… Read More »ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

3 ஆண்டுக்கு பிறகு பஸ்….. கோவையில் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி….

  • by Authour

கோவை மாவட்டம் மருதமலை சாலை கல்வீரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணுவாய், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணுவாய்… Read More »3 ஆண்டுக்கு பிறகு பஸ்….. கோவையில் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி….

கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் Founder’s Oration விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த 1978 ஆம் ஆண்டு டாக்டர்.சண்முகநாதன், கனகவல்லி சண்முகநாதன் ஆகியோரால்… Read More »கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு தேடி காட்டு யானைகள் அடிவாரத்தில் சுற்றி உள்ள… Read More »கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

  • by Authour

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக… Read More »கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரும் அவரது மனைவியும் சனிக்கிழமை மாலை உக்கடம் மேம்பாலத்தில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென கழுத்தில் நூல் ஒன்று சிக்கியதால் வாகனம் ஓட்டத்தில் நிலைத்தடுமாறி வாகனத்தை ஓரம்… Read More »கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென… Read More »கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி,, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஐயப்பா நெய் சார்பில், காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக… Read More »கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

error: Content is protected !!