Skip to content

கோவை

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து… Read More »காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவையில் பொழுது போக்கு-அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம்….

என்.ஐ.ஈவென்ட்ஸ் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் ராஜா ஒருங்கிணைப்பில் கோவையில் கே.ஜி.எஃப்.(K.G.F.) எனும் கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் எனும் பொழுது போக்கு மற்றும் அனைத்து வகையான விற்பனை கண்காட்சி சரவணம்பட்டி புரோசோன் மால் வளாகத்தி்ல்… Read More »கோவையில் பொழுது போக்கு-அனைத்து பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவக்கம்….

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா “கருநாகம்”…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகம் கொண்ட பகுதியாகவும் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் ஆகும் இப்பகுதியில் யானை சிறுத்தை புலி கரடி காட்டுமாடு மான் இனங்கள் மற்றும்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்பட்ட கிங் கோப்ரா “கருநாகம்”…

வால்பாறை…கம்பீரமாக உலா வரும் ஒற்றை காட்டு யானை… சுற்றுலா பயணிகள் அச்சம்….

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார், வால்பாறை, டாப்ஸ்லிப்,கவியருவி பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன.இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.… Read More »வால்பாறை…கம்பீரமாக உலா வரும் ஒற்றை காட்டு யானை… சுற்றுலா பயணிகள் அச்சம்….

கோவை… ஆக்ரோஷமாக கார் கண்ணாடியை உடைத்த யானை…. .பரபரப்பு…

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், சமயபுரம், நெல்லித்துறை, வச்சினம்பாளையம், பாலப்பட்டி, சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல மாதங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு… Read More »கோவை… ஆக்ரோஷமாக கார் கண்ணாடியை உடைத்த யானை…. .பரபரப்பு…

”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி திருவிழா நேற்று துவங்கப்பட்டு வரும் 29.ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு தொடர்ச்சியாக வள்ளி கும்மியாட்டம், ரேக்ளா போட்டி, சிலம்பம்,… Read More »”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

கோவையில் 29ம் தேதி அமைப்புசாரா தொழிலாளர் மாநாடு….

  • by Authour

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாடு வரும் 29 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான ஆலோசணை கூட்டம் உக்கடம் பகுதியில் உள்ள தாஜ் டவர் அரங்கில்… Read More »கோவையில் 29ம் தேதி அமைப்புசாரா தொழிலாளர் மாநாடு….

கோவையில் ஐயப்ப பூஜை அன்னதானம் வழங்கும் விழா…. இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

  • by Authour

கோவை ஸ்ரீ பம்பாவாசா ஐயப்ப பக்தர்கள் சார்பாக 20 ஆம் ஆண்டு ஐயப்ப பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் விழா சாய்பாபாகாலனி கே.கே.புதூர் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதிகாலை கணபதி… Read More »கோவையில் ஐயப்ப பூஜை அன்னதானம் வழங்கும் விழா…. இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி,… Read More »கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

பகலில் உலாவரும் ஒற்றைக் காட்டு யானை…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக சில்லி கொம்பன் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது ஆழியார் வால்பாறை சாலையில் உலாவரும் இந்த… Read More »பகலில் உலாவரும் ஒற்றைக் காட்டு யானை…

error: Content is protected !!