Skip to content

கோவை

கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை மற்றும் சிராஜ் நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அந்த தகவலின் அடிப்படையில்… Read More »கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் ஊழியர் ஸ்ரீராம் நேற்று இரவு ஸ்ரீ ராம் பணி முடிந்து பேருந்து சென்று இறங்கி கோவை சாலை நஞ்சே… Read More »விபத்தில் தூய்மை பணியாளர் பலி… பொள்ளாச்சி மருத்துவமனை ஊழியர்கள் கண்ணீருடன் அஞ்சலி…

பொங்கல் பண்டிகை… ஆம்னி பஸ்கள் கட்டணம் 3 மடங்கு உயர்வு….

தமிழர் பண்டிகையான பொங்கல் வருகிற 14 – ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள கல்வி… Read More »பொங்கல் பண்டிகை… ஆம்னி பஸ்கள் கட்டணம் 3 மடங்கு உயர்வு….

கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள், தோட்டங்கள் மற்றும் வீடுகளில்… Read More »கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

கோவை … செம்மனூர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையை திறந்து வைத்த நடிகை ஹன்சிகா ..

  • by Authour

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூரின் நகைகடைகளில் ஒன்றான செம்மனூர் ஜுவெல்லர்ஸ் கோவை டவுன்ஹால் பிக் பஜார் பகுதியில் இயங்கி வருகிறது. தற்போது அந்த கடை புதுபிக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.… Read More »கோவை … செம்மனூர் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையை திறந்து வைத்த நடிகை ஹன்சிகா ..

கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி அமராவதி ஆற்றை ஒட்டிய தனியார் பட்டா நிலத்தில் கடந்த 15 நாட்களாக சவுட்டு மண் எடுப்பதாகக் கூறி மணல் திருடப்படுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரியை… Read More »கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம்… Read More »நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு கோயிலுக்கு செல்லும் பாதை வழியாக ஊர்ந்து வந்து… Read More »கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட… Read More »தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!