Skip to content
Home » கோவை

கோவை

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

யூ டியூபர் சவுக்கு சங்கர்  பெண் போலீசாரை  இழிவுபடுத்தி  வெளியிட்ட செய்தி தொடர்பாக அவர் மீது  கோவை   மாநகர சைபர் கிரைம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று… Read More »சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா…

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா 2024 நிகழ்ச்சி கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  1- ந் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சிவருகிற ஐந்தாம்… Read More »கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா…

காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18)_ என்ற… Read More »காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு தர வந்த சமூக ஆர்வலர்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நீர் ஒப்பந்தப்படி வருடம் தோறும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது திறக்கப்படும் தண்ணீர் ஆனைமலை அம்பராம்பாளையம் வழியே கேரள மாநிலத்திற்கு… Read More »ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு தர வந்த சமூக ஆர்வலர்…

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒருவர் பலி… ஒரே மாதத்தில் 9பேர் உயிரிழப்பு..

  • by Senthil

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான… Read More »கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒருவர் பலி… ஒரே மாதத்தில் 9பேர் உயிரிழப்பு..

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்…..

  • by Senthil

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி… Read More »கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்…..

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

  • by Senthil

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில்… Read More »கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

  • by Senthil

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோவிலின்… Read More »கோவை மருதமலையின் வரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு… அர்ச்சகர் கைது…

கோவை தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா.. அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்..

கோவை-அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு… Read More »கோவை தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா.. அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்..

error: Content is protected !!