நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்
நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் (60) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், அதன்… Read More »நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்