Skip to content

கோவையில்

13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் இசை நிகழ்ச்சி….ஹாரிஸ் ஜெயராஜ் பெருமிதம்…

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் நாளை Rocks on Harris என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,… Read More »13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் இசை நிகழ்ச்சி….ஹாரிஸ் ஜெயராஜ் பெருமிதம்…

பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமையை கண்டித்து…கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளை கண்டித்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய… Read More »பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமையை கண்டித்து…கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி உட்பட்ட வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட பகுதியாகும் இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்மற்றும் பிற… Read More »நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

  • by Authour

கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில்  சஞ்சய்ராஜா என்பவர் மீது கொலை உள்பட  பல குற்ற வழக்குகள் உள்ளன.  இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்  கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை… Read More »பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு சட்டமன்ற அவையில் நடந்து கொண்ட முறையை கண்டித்து, ஆளுநர் சட்டமன்ற ஜனநாயக மரபை மீறியதாக கூறி, அவரின் செயலை கண்டித்து, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள்… Read More »கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு

கோவையை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தாங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க உள்ளதாக தெரிவித்தனர். உடனே… Read More »கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு

error: Content is protected !!