Skip to content

கோவில்

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

  • by Authour

கரூர் மாநகரில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு வண்ண வண்ண மலர்… Read More »கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

கோவை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.. சாமியார் வேடத்தில் வௌ்ளி வேல் திருட்டு….

  • by Authour

கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள… Read More »கோவை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.. சாமியார் வேடத்தில் வௌ்ளி வேல் திருட்டு….

தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கோவிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதி விடிய விடிய கிரிவலம் சென்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்களான சினேகா பிரசன்னா தம்பதி.  விஜய், சூர்யா,… Read More »தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Authour

தஞ்சாவூர் அருகிலுள்ள அரித்துவாரமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 83 வது ஆண்டு பங்குனி பெருந்ததிருவிழா 14ஆம் தேதி பூச்சொரிதல் துவங்கி 21 ஆம் தேதி தெப்பம் வரை சிறப்பு. சிறப்பாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான மக்கள்… Read More »தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆலந்துரையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான புதிய மரத்தேரை நிறுத்துவது மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு …. 13 வயது சிறுவன் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும்… Read More »கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவை காந்திபார்க் முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்..

இன்றைய தினம் தைபூசத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், திருத்தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பால… Read More »கோவை காந்திபார்க் முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்..

மயிலாடுதுறை… சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம்… பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு..

  • by Authour

மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாயேஸ்வர சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு… Read More »மயிலாடுதுறை… சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம்… பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு..

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பக்தர்கள் தரிசனம்…

error: Content is protected !!