Skip to content

கோயில் உண்டியல்

தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலம் ,வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் பக்தர்களின்… Read More »தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.  நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில்… Read More »உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

error: Content is protected !!