Skip to content
Home » கொள்ளை

கொள்ளை

திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் ராணி (58) . சமயபுரத்தில் நடந்து வரும் திருவிழாவிற்காக தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து… Read More »திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

சிவகங்கை மாவட்டம் விட்டநேரி குடவயலைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சூர்யா (26). இவர் திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலணி ஒயின் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவெறும்பூர் செல்வபுரம் இரண்டாவது தெருவை… Read More »திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்

  • by Senthil

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே  உள்ள  புளியம்பேட்டை, புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர்  உதயச்சந்திரன்(32).  திருமணமானவர்.  2 குழந்தைகள் உள்ளனர். இவர்  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்  விடுமுறையில் குடும்பத்தினரை பார்க்க… Read More »கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது.… Read More »கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

  • by Senthil

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறையில் இருந்து நேற்று மதியம் ராமன் மற்றும் பொன்னுதுரை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் பொன்னுதுரை, ஜெயச்சந்திரன், ராமன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க… Read More »வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

  • by Senthil

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50). பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து… Read More »கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

கோடநாடு, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளல் இபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  கோடநாடு, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஆஜராக இபிஎஸ்-க்கு ஆணை.  வரும் 30,31ம் தேதிகளில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள… Read More »கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேல குணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக். இந்நிலையில் அப்துல் ரசாக் அவரது தந்தையான வாகித் (80) என்பவரை தனியாக வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு, மனைவி, குழந்தைகளுடன் உறவினர்… Read More »வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் நடராஜன், ஓய்வுபெற்ற ரயில்வே போலீஸ்காரர். இவரது வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து  50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து… Read More »சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர்  (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

error: Content is protected !!