Skip to content
Home » கொள்ளிடம்

கொள்ளிடம்

தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கருங்கல்லால் ஆன சிலை கிடப்பதாக ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பாபநாசம் வட்டாட்சியர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அண்ணக்காரன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் (எ)இளங்கோவன் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் ஒரே நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த கால ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் மாவட்டம் தூத்தூர்… Read More »கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 2 பேர் நீரில் மூழ்கி பலி..

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் மேல ஆமந்துறைச் சேர்ந்தவர் 28 வயதான ஜான்பாஸ்கோ, அதேபோல் கடலூர் மாவட்டம் எறையூர. வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரும் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள தனியார்… Read More »திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 2 பேர் நீரில் மூழ்கி பலி..

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டி கிடக்கின்றது.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

error: Content is protected !!