Skip to content
Home » கொலை

கொலை

புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 9). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த… Read More »புதுவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை….. 5 பேர் கைது…. பகீர் தகவல்கள்

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Senthil

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.… Read More »நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

12 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக படுகொலை…. கரூரில் போலீஸ் குவிப்பு

  • by Senthil

கடந்த 2012-ம் ஆண்டு   மதுரை சிந்தாமணி அருகே ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி  அரிவாளால் வெட்டிய 7 பேரை கொலை செய்தனர். இந்த வழக்கில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதில் முதல்… Read More »12 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக படுகொலை…. கரூரில் போலீஸ் குவிப்பு

மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை  மாவட்ட  ஓபிசி அணி   தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று  வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள  சங்குநகா் பகுதியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக இவரை  மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல்… Read More »மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

  • by Senthil

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் … Read More »காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

  • by Senthil

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் 9வது பாலக்கட்டைக்கு  அடியில் இன்று காலை ஒரு பெண்  சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த பெண்ணுக்கு  45 முதல் 50 வயதுக்குள் இருக்கும்.   தலை… Read More »திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரின் மகன்கள்  நரேஷ்குமார் (33), விக்னேஷ்குமார் (30). ஆட்டோ ஓட்டிவரும்  இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் தங்களது  குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்தநிலையில், இருவரும்… Read More »பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  பெரம்பூரை சேர்ந்தவர் மாதவன். இவர் அங்கு சிமென்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு 3 மகன்கள். அதில் ஒரு மகன் மட்டும்  சொத்துக்களை பிரித்து… Read More »புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

  • by Senthil

கன்னியாகுமரி  மாவட்டம் திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடு என்ற கிராமத்தில்  மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.  ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக… Read More »நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி மண்டை வெட்டி மாதவன் (50), பிரபல ரவுடி. இவர்  மீது திருச் சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.… Read More »திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

error: Content is protected !!