Skip to content

கொலை

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

  • by Authour

மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை   போலீஸ்காரர்  மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து… Read More »மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இறந்தவருக்கு சீர் செய்யும் தகராறு ஏற்பட்ட கொலையில், குற்றம் சாற்றப்பட்ட எட்டு பேருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள… Read More »அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

சேலம்  கிச்சிபாளையத்தை  சேர்ந்தவர்  ரவுடி ஜான் . இவர் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.   ஜாமீனில்  வெளியே வந்த  ஜான்  கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட வந்தார்.… Read More »சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் . இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்… Read More »நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.  ஒருவர் மீது ஒருவர் கலர்  பொடியை தூவி  விளையாடுவது இந்த பண்டிகையின் ஒரு அம்சம்.… Read More »ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் . இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில்  பிரபலமான நடிகையாக  திகழ்ந்தவர்  சவுந்தர்யா. கர்நாடகத்தை சேர்ந்தவர்.  தமிழில் ரஜினி,  விஜயகாந்த்,  கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்தார். இவர் கடந்த 2004ம் ஆண்டு … Read More »நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது   ஜெயலலிதாவின் கோடநாடு  பங்களாவில் கொலை, கொள்ளை  நடந்தது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல்  இந்த கொலை, கொள்ளை குறித்து  விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது, … Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன வசூல் அலுவலர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள… Read More »கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

error: Content is protected !!