Skip to content

கொட்டும் மழை

மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை   மாநகரில்  இன்று காலை முதல்  கனமழை கொட்டியது. இதனால்  நகரில்  மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி வார்டு எண் 39பகுதியில் மழைநீர் தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மேயர்  திலகவதி செந்தில்,… Read More »மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு

அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்

  • by Authour

 வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த  காற்றழுத்த  தாழ்வு நிலை  காரணமாக இன்று  திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கடந்த 2 தினங்களாக அறிவித்து உள்ள நிலையிலும்… Read More »அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்

கொட்டும் மழையில் அரியலூரில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து சங்கம் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக திருத்திய நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற… Read More »கொட்டும் மழையில் அரியலூரில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்…

கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ள… Read More »கரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்துச் செல்லும் பொதுமக்கள்….

ஹெல்த் வாக்…. கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..

  • by Authour

கழக அரசின், ” நடப்போம் – நலம் பெறுவோம்!” எனும் நானிலம் வியக்கும் திட்டத்தை, சென்னை – அடையாறில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்   கொட்டும் மழையில்… Read More »ஹெல்த் வாக்…. கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!