Skip to content

கொடநாடு

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்… Read More »கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்… Read More »கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

error: Content is protected !!