திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…
திருச்சி மாவட்டம் , முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொப்பம்பட்டியில் தனது பெட்டிக்கடையில் நாடார் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி (50)… Read More »திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…