Skip to content
Home » கைது » Page 24

கைது

திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

திருச்சி மாவட்டம் , முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொப்பம்பட்டியில் தனது பெட்டிக்கடையில் நாடார் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி (50)… Read More »திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 62… Read More »11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

போலி வீடியோ……. பீகார் யூ டியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ பரப்பி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில்   பீகாரை சேர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவர் ஈடுபட்டார். இந்த குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறை மணீஷ் காஷ்யப்… Read More »போலி வீடியோ……. பீகார் யூ டியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான உறவு குறித்து அவர்… Read More »இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

  • by Senthil

தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.… Read More »தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Senthil

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த… Read More »17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Senthil

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58) கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம்… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி இவர் அதே பகுதியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது நிலையில் அந்த… Read More »கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

error: Content is protected !!