திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடியை சேர்ந்த 75 வயதான அண்ணபூரணி என்ற மூதாட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் சுமார் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி… Read More »திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…