Skip to content

கூலித்தொழிலாளி

கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கோவை, பொள்ளாச்சி தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இளங்கோ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்… Read More »கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த வர்  டிரைவர் விஜயன் (35).  இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது… Read More »திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை… திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார் குடும்ப… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…  திருச்சி பெரிய மிளகு பாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் ஞானகுமார் ( 56. )கூலித் தொழிலாளி. இவர் குடி போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை… Read More »தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அண்டமி மேலத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (38). கூலித்தொழிலாளி. இவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்காத நிலையில் இவர் குடும்ப செலவிற்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய… Read More »கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆதிகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான முருகேசன். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு… Read More »தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!