Skip to content

கூட்டம்

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

  • by Authour

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  கடந்த 17ம் தேதி சென்னையில் திமுக  பவளவிழா முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  இதில் திமுக  நிர்வாகிகள்இ தொண்டர்கள்  மட்டும் பங்கே்றறனர். இந்த நிலையில்  பவளவிழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று… Read More »காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று வழக்கம்… Read More »கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

  • by Authour

திருச்சியில்  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் ஒரு சில மாதங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர்,… Read More »5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  அமைச்சர் கே. என். நேரு… Read More »முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்……அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று  காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். வரும்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில்……அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

  • by Authour

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், மேதினம், காந்தி ஜெயந்தி  மற்றும் உலக நீர் நாள்(மார்ச்12),  உள்ளாட்சி நாள்( நவ1)  ஆகிய  6 நாட்களில் கிராமசபைககூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினத்தை… Read More »15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

பாமக பொதுக்குழு 10ம் தேதி கூடுகிறது….

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின்  பொதுக்குழு கூட்டம் வரும் 10ம் தேதி  புதுச்சேரியில் கூடுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் திண்டுக்கல் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.ஜி.ஆர்.மூர்த்தி முன்னிலை வகித்தார்.… Read More »தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

18வது மக்களவையின் எதிர்க்கட்சித்லைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி  தெரிவித்து பேசினார். அவர் ஆற்றிய உரையால் பாஜக  எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ராகுல் பேச்சுக்கு பிரதமர், அமைச்சர்கள்,… Read More »தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

error: Content is protected !!