குளியலறையில் துளையிட்டு, மாணவி குளிப்பதை ரசித்த தொழிலாளி- போக்சோவில் கைது
மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு பகுதியை சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் செபாஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக ஒரு வீட்டின் குளியலறை சுவற்றில் துளையிட்டு பள்ளி மாணவியான… Read More »குளியலறையில் துளையிட்டு, மாணவி குளிப்பதை ரசித்த தொழிலாளி- போக்சோவில் கைது