Skip to content

குளித்தலை

குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களிடையே சமரச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை கரூர் மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த… Read More »குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

குளித்தலையில் சிக்கிய போலி டாக்டர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் பெரியசாமி (50). இவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். பிஎஸ்சி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் உரிய மருத்துவம் படிக்காமல் நெய்தலூர் காலனி பகுதியில்… Read More »குளித்தலையில் சிக்கிய போலி டாக்டர்..

காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதா (73). மீன் பிடி தொழிலாளியான இவர் இன்று காலை குளித்தலை காவிரி ஆற்றில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று உள்ளார். ஆற்றில் மீன் பிடிப்பதற்காக… Read More »காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையம் பகுதியில் மாரியாயி என்பவரின் 1.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மகிளிப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (40) என்பவர் 5 வருடங்களாக குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றார். தற்போது நிலத்தில்… Read More »7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போதுராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து 30,000 காசாலையே மார்பு… Read More »குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலின் பூட்டு… Read More »கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 10 லட்சம் பணம், 36 கிராம் தங்கம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை 6 மாதத்திற்கு ஒருமுறை எண்ண ப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மலையடிவாரம், நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள வைர பெருமாள் சன்னிதானம்… Read More »கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 10 லட்சம் பணம், 36 கிராம் தங்கம்..

தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

கரூர் மாவட்டம், தமிழகத்தில் பழனிக்கு அடுத்தபடியாக தைப்பூசம் சிறப்பாக நடைபெறும் கோவில் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில், இக்கோவில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது, குபேர திசை என போற்றப்படும் வடக்கு திசை நோக்கி கோவில் வாசல்… Read More »தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தியாகராஜன் (55).  இவர் குளித்தலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.… Read More »கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

error: Content is protected !!