Skip to content

குளித்தலை

கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண்(30). இவருக்கு மனைவி லட்சுமி (25) தர்ஷன் (6), நிஷாந்த் (4) மகன்கள் இருந்தனர். அருண் தனது குடும்பத்தினருடன்… Read More »கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட சபாபதி நாடார் தெரு அருகில் தென்கரை பாசன வாய்க்கால் செல்கிறது. தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள்… Read More »குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி

கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தினுள்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

. கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு… Read More »குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கோட்டை கரையான் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அங்கு… Read More »குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் 20 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு  இன்று விரதம் மேற்கொண்ட 200க்கு மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை கடம்பன் துறை… Read More »குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை… Read More »குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட்  ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை… Read More »குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்சாரம் கட்டு நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலையில் , மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவமனையில் குளித்தலையை  சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து… Read More »குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

error: Content is protected !!