Skip to content
Home » குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

  • by Senthil

திருச்சியில் குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில்… Read More »திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

  • by Senthil

வரும் 23ம் தேதி தஞ்சாவூரில் வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடை பெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட்  மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.8.2023ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடக்கிறது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (30.06.2023) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு தொகுப்பு நில… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

அடுத்த மாதம் 5ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்… தஞ்சை கலெக்டர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்தமாதம் 5-ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியிருப்பதாவது… தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும்… Read More »அடுத்த மாதம் 5ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்… தஞ்சை கலெக்டர்

error: Content is protected !!