Skip to content

குண்டூர்

ஸ்ரீரங்கத்தில் தப்பி ஓடிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்  பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ். இவர் நேற்று இரவு  மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில்  உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பைக்கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கை… Read More »ஸ்ரீரங்கத்தில் தப்பி ஓடிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு..

தற்கொலைக்கு முயன்ற திருச்சி செல்லம்மாள் பள்ளி பிளஸ் டூ மாணவி..

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இங்கு ஆயிரம் கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக பொது தேர்வு எழுதும் மாணவ… Read More »தற்கொலைக்கு முயன்ற திருச்சி செல்லம்மாள் பள்ளி பிளஸ் டூ மாணவி..

திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில்… Read More »திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

error: Content is protected !!