Skip to content

குண்டு வீச்சு

சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.… Read More »சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

சென்னை புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6 தெருவில் வசிப்பவர் சிவா (34). சமையல் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர்… Read More »கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

500 போ் பலி…காசா மருத்துவமனை மீது குண்டு வீசியது யார்?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இன்று 12வது நாளாக  போர் நடந்து வருகிறது.  காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று குண்டு வெடிப்பு நடந்தது. மருத்துவமனைக்கு பின்புறத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 500… Read More »500 போ் பலி…காசா மருத்துவமனை மீது குண்டு வீசியது யார்?

மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

  • by Authour

சென்னை  வேளச்சேரியில்  ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர். இந்த… Read More »மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

  • by Authour

மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே, பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்… Read More »மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

error: Content is protected !!