காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு
காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 20 படகுகளில் இந்திய எல்லையில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது விளக்குகளை அணைத்து விட்டு ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை காரைக்கால் மீனவர்களை நோக்கி துப்பாக்கி… Read More »காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு