Skip to content

குண்டாஸ்

தஞ்சையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டாசில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு காவல் சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024 ம் ஆண்டு வல்லம், ஒரத்தநாடு புதூர் பைபாஸில் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது  சொகுசு காரில் கஞ்சா கடத்தி… Read More »தஞ்சையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டாசில் கைது

திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்    அடுத்த கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அண்மையில் அவரை கைது செய்தனர். அவர்… Read More »திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட  காவல் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழி நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் வினோத் (எ) பில்லா (25) மற்றும் வீராக்கன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சரண் (19) என்பவர்கள் மீது மணல்… Read More »போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்

கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 02.08.2024 ஆம் தேதி பதிவான வழக்கில் பாலியல் குற்றச் செயலில் தொடர்புடைய முருகானந்தம், 45/24, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி… Read More »கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் வட்டம் மெய்காவல்புத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (23), மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் ஈச்சம்பூண்டி நடுத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் விநாயகன் (24) இருவரும்… Read More »கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் சோளங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான… Read More »சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடி காமராஜர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் பாலகுமார் (36) என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமையை காதலிப்பதாகவும் திருமண செய்து கொள்வதாகவும் கூறி கடத்தி சென்று… Read More »பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி, ஆற்றங்கரை தெரு என்ற முகவரியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் பெரியவன் என்கிற முருகன் (44). இவர் கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

error: Content is protected !!