குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு
அதிமுக ஆட்சியில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தாக்கல் செய்தது. ஏற்கனவே இந்த வழக்கு… Read More »குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு