Skip to content

குட்கா

அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில்  கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ… Read More »அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்த பகுதியை அதிரடியாக சோதனை… Read More »திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….

குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

  • by Authour

உரக்கச்சொல் செயலி மூலம் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற அதிரடி சோதனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை… Read More »குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான… Read More »திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

  • by Authour

திருச்சி காந்தி மார்கெட் அருகே செயல்படும் டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கமிஷனர் காமினி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது  அங்கு… Read More »திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில், கடந்த 17ம் தேதி அரசு பேருந்தின் பின்னால், மகேந்திரா எக்ஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ… Read More »பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

கரூர் மாவட்டம், மாயனூர் காவல்நிலைய போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மாயனூர் அன்பு நகர் அருகில் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த TN 01 AH 2702 மாருதி… Read More »கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த சமயபுரத்தை சேர்ந்த இளையராஜா (41),தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34),ராஜஸ்தானை சேர்ந்த மகிபால் சிங் (36),பெங்களூரைச் சேர்ந்த அமீர்சிங்… Read More »திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

error: Content is protected !!