Skip to content
Home » குடிநீர்

குடிநீர்

குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

டில்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன்அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காவேரி மற்றும் கொள்ளிடம் நீரேற்று நிலையங்களில் பராமரிப்பு பணி  நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக பெரியார் நகர் கலெக்டர் வெல் மற்றும் தலைமை நீர்ப்பணி  நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான அரியமங்கலம்,… Read More »குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

மினரல் வாட்டர் கேனில் நீந்தி விளையாடிய தவளை…….. பொதுமக்கள் அதிர்ச்சி…

  • by Senthil

மயிலாடுதுறை நகராட்சி தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 7 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 40 ரூபாய், என பிளாஸ்டிக் பாட்டில்களிலும், 20… Read More »மினரல் வாட்டர் கேனில் நீந்தி விளையாடிய தவளை…….. பொதுமக்கள் அதிர்ச்சி…

திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2,3 மற்றும் 4 ஆகிய வாடுகளுக்கு கூத்தைப் பார் உள்ள ஏழு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில்… Read More »திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்… Read More »தஞ்சை அருகே கூட்டு குடிநீர் திட்டப்பணி.. விரைவில் முடிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்..

கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

  • by Senthil

தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்திற்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது 34-வது… Read More »கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Senthil

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள்… Read More »கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

  • by Senthil

சென்னையில் குடிநீர் பற்றாக் குறையை போக்கும் வகையில் கடந்த 2003-04-ம் ஆண்டு தொலை நோக்கு திட்டமான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் படி மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் நெம்மேலி என இரண்டு… Read More »கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33… Read More »குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

error: Content is protected !!