Skip to content

கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

  • by Authour

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் 40 நாட்கள் நோன்பு இருந்து, மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். இந்த  நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். அதன் தொடக்க  தினத்தை  சாம்பல் புதன் என அனுசரிக்கிறார்கள்.  இன்று… Read More »கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

  • by Authour

  இயேசு கிறிஸ்து  சிலுவையில்  அறையப்படுவதற்கு முன்  40 நாட்கள்  நோன்பு இருந்து போதனைகள் செய்து வந்தார்.  இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் இந்த நோன்பை கடை பிடிக்கிறார்கள். இதை தவக்காலம்… Read More »கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், கல்லறைத் திருநாளாக அனுசரிக்கின்றனர். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து… Read More »தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தவக்காலத்தின் புனித வார ஞாயிறுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறையல் பரசத்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்வுகள் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

தலித்கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித பனிமய மாதா ஆலயத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிமயமாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த… Read More »தலித்கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

  • by Authour

திருச்சி மேலபுதூர்  தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர்… Read More »மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

error: Content is protected !!