Skip to content

கிரிக்கெட்

கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு  சிஎஸ்கே, மும்பை  அணிகள் மோதின. இதை நேரில் பார்க்க சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் பைக்கில்  சென்றுள்ளனர். ஆலந்தூர்… Read More »கிரிக்கெட் முடிந்து திரும்பிய, 2 மாணவர்கள் விபத்தில் பலி

டில்லியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்ததுடன் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து நேற்று இரவு இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தகம்  தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, மக்களவை… Read More »டில்லியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய நியூசிலாந்து பிரதமர்

சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில் நடந்தது.  இதில் இந்தியா- பாகிஸ்தான்  அணிகள்  இதில் மோதின.     டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் 8 அணிகள் ஆடுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் முதல் லீக் போட்டி இன்று வங்கதேசத்தில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  பாகிஸ்தானில் நேற்று பாகிஸ்தானில்  தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  நாளை  பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில்  இந்தியா, பாகிஸ்தான்,  நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம்,   தென் ஆப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.   தொடக்க விழா நாளை… Read More »சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து அணி  மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. நேற்று நாக்பூரில்முதல்நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து  47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்… Read More »600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

இந்தியா, இங்கி: 3வது டி20- ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில்… Read More »இந்தியா, இங்கி: 3வது டி20- ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது

டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற  முதல் டி20  போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன்  ஜாஸ் பட்லர் கூறியதாவது:… Read More »டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட்அணி இந்தியா வந்துள்ளது.  5 டி20 மற்றும்  3  ஒருநாள் போட்டிகளில் இங்கு விளையாடுகிறது.  நேற்று முதல் டி 20 போட்டி  கொல்கத்தாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி,   பவுலிங் தேர்வு… Read More »இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

error: Content is protected !!