Skip to content

கிணறு

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் 21 வயதான வர்ஷா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக வர்ஷா… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு….

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் இவரது மகள் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் சொந்த வேலை காரணமாக இருவரும் காரில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது… Read More »30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தில் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மாதேஸ்வரன். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரேவதியின் சொந்த ஊரான கொட்டாரக்குன்று கிராமத்தில் குடிபோதையில்… Read More »கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

error: Content is protected !!