Skip to content

காவிரி

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை பொழிந்து, ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு வரும்போது புதுவெள்ளத்தை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள். … Read More »ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும்… Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

நாளை ஆடி  மாதம் பிறக்கிறது. ஆடி மாத பிறப்பையொட்டி நாளை காலையிலேயே  பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவார்கள்.  ஆடி முதல் தேதியே அமாவாசையாகவும் அமைந்து உள்ளது.   இதனால் நாளை ஆடி அமாவாசையையொட்டி  மக்கள், … Read More »நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

கரூர் மாவட்டம், சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகேஷ் (22) இவர் தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று மதியம்… Read More »காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

  • by Authour

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி… Read More »காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று  டில்லியில்  கூடுகிறது.   இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம்  10ம் தேதி சட்டமன்ற… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

error: Content is protected !!