வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு, கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை எழுந்துள்ளது. தமிழகத்தில் குறுவை பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடமும் முறையிட்டது.… Read More »வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு