Skip to content
Home » காளை

காளை

மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

  • by Senthil

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு வடமாடு, மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்தவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டின் முதல் வாரத்தில் குறிப்பாக மார்கழி… Read More »மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தை சேர்ந்தது செல்லப்பன் பேட்டை. இந்த கிராமத்தில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வேண்டிக் கொண்டு செல்லப்பன்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு காளைக்கன்று வாங்கி வளர்த்து வந்தனர். கடந்த… Read More »தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து. இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள். 7 ஜல்லிக்கட்டு பராமரிப்பாளர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம்… Read More »திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம் வயலூர் அருகே அதவத்தூரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற… Read More »திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் தஞ்சை மாவட்டம்… Read More »ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

சூர்யாவை முட்ட வந்த காளை….. சூட்டிங்கையே நிறுத்திய வெற்றிமாறன்…

  • by Senthil

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படம் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறு நாவலை தழுவி உருவாகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த இரண்டு… Read More »சூர்யாவை முட்ட வந்த காளை….. சூட்டிங்கையே நிறுத்திய வெற்றிமாறன்…

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்  வையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி… Read More »நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி…. திருச்சி கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!