Skip to content

காலி குடத்துடன்

குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் தச்சர் தெருவில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வராமல் இருந்துள்ளது. இது குறித்து… Read More »குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

error: Content is protected !!