Skip to content

காரணம்

இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

  • by Authour

திருச்சி   பழைய பால்பண்ணை அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர்  செல்லப்பா, புகைப்படக்கலைஞர். இவரது ஒரே மகன்  பிரதீப்(வயது7). திருச்சி    பாரதியார் சாலையில் உள்ள  செயின்ட் ஜேம்ஸ்  மெட்ரிக் பள்ளியில் 2ம்  வகுப்பு… Read More »இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிமம் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு  4  ஷெட்கள் அமைக்கப்பட்டு… Read More »11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என பா.ஜ.க.வால் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த தினேஷ் திரிவேதி கூறும்போது,… Read More »ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படை உள்பட ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவின் தந்தை அசோக் குமாரும்… Read More »என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிவ்கான் தொகுதியில் வெற்றி பெற்றார்.  ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழந்து விட்டது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி:  தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எங்களால் பெரும்பான்மை பெற… Read More »தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி

error: Content is protected !!