டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மக்கினாம்பட்டி ஊராட்சியில் மாரியம்மாள் அழகிரி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவுடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, குறிப்பாக ஊராட்சி பகுதிகளில்… Read More »டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..