Skip to content
Home » காப்பகம்

காப்பகம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது, இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…காப்பக உரிமையாளர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். … Read More »காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…காப்பக உரிமையாளர் கைது

ஆனைமலை காப்பக முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாகம்….

ஆனைமலை புலிகள் காப்பகம் யானைகள் வளர்ப்பு முகாமில் உற்சாகத்துடன் இருக்கும் வளர்ப்பு யானைகள். பொள்ளாச்சி-ஜுன்-10 ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது, இங்கு… Read More »ஆனைமலை காப்பக முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாகம்….

திருச்சி காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 பெண் குழந்தை பலி…..

  • by Senthil

திருச்சி திருவானைக்காவல் மாம்பழச்சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெற்றோர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்ட… Read More »திருச்சி காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 பெண் குழந்தை பலி…..

காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள்,சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து… Read More »காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் அன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறனர். இதனிடையே ஆசிரமத்தில் சிலர் காணாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த… Read More »காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

  • by Senthil

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த பெரியசெம்மேட்டுப்பட்டியில் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை அதே பகுதியை சேர்ந்த தேவபிச்சை(வயது 72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்,… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

error: Content is protected !!