Skip to content

காதல் திருமணம்

காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே… Read More »காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் ( 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்துடன் … Read More »தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி….. காதல் திருமண ஜோடி கொலை ஏன்? …பெண்ணின் தந்தை கைது

  • by Authour

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் இவருக்கு 23 வயது ஆகிறது. மாரிச்செல்வம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த … Read More »தூத்துக்குடி….. காதல் திருமண ஜோடி கொலை ஏன்? …பெண்ணின் தந்தை கைது

தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், அர்ஜூன் மகளுக்கும் டும் டும் டும்…….ஆப்ரிக்காவில் மலர்ந்த காதல்

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான ‘சொல்லி விடவா’ படத்திலும் நடித்து இருந்தார்.… Read More »தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், அர்ஜூன் மகளுக்கும் டும் டும் டும்…….ஆப்ரிக்காவில் மலர்ந்த காதல்

error: Content is protected !!