Skip to content
Home » காதலன் கைது

காதலன் கைது

அரியலூர் விதவை கொலையில்…. கள்ளக்காதலன் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(50). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு… Read More »அரியலூர் விதவை கொலையில்…. கள்ளக்காதலன் கைது

உல்லாசத்தை கண்டித்ததால் அடித்துக்கொலை…காதலனுடன் இளம்பெண் கைது..

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜாரை சேர்ந்தவர் மாரிமுத்து (44). மாரியம்மன் கோயில் பூசாரி. இவரது மனைவி வினோதா (40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி கோயிலுக்கு… Read More »உல்லாசத்தை கண்டித்ததால் அடித்துக்கொலை…காதலனுடன் இளம்பெண் கைது..

20 வயது இளம்பெண் சடலம் மீட்பு… காதலன் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் இறந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில். உடையார்பாளையம்… Read More »20 வயது இளம்பெண் சடலம் மீட்பு… காதலன் கைது…

சிறுமி பலாத்காரம்….. காதலன்… உடந்தையாக இருந்த தோழிகள் கைது

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜின் சாம். இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக களியக்காவிளை பகுதியைச் சார்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். மேலும்… Read More »சிறுமி பலாத்காரம்….. காதலன்… உடந்தையாக இருந்த தோழிகள் கைது

விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி (19).  இவர்  விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்தார். தரணி  இன்று காலை… Read More »விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

error: Content is protected !!