Skip to content

காணிக்கை

ஸ்ரீரங்கம்…நம்பெருமாளுக்கு வைர கிரீடம்…..பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் காணிக்கை

  • by Authour

108 வைணவ தலங்களில் முதன்மையானதும்,  பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு நாள் தோறும் பக்தர்கள் வந்து  அரங்கநாதரை தரிசிக்கிறார்கள்.   இங்கு மூலவராக பெருமாளும், உற்சவராக நம் பெருமாளும் உள்ளனர். … Read More »ஸ்ரீரங்கம்…நம்பெருமாளுக்கு வைர கிரீடம்…..பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் காணிக்கை

திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்… Read More »திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை  காணிக்கையாக வழங்குவதாக  16 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்து இருந்தார்.… Read More »திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை ரூ.101 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் 20 லட்சத்து… Read More »திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை ரூ.101 கோடி

ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ. 70 லட்சம் காணிக்கை….

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  இன்று 24.04.2024 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது. அதில் ரூ. 70,03,170/- , தங்கம் 155 கிராம் , வெள்ளி 775 கிராம், மற்றும் வெளிநாட்டு… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ. 70 லட்சம் காணிக்கை….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்  நேற்று   கோவிலில்  உண்டியல்  காணிக்கைகளை  எண்ணும் பணி நடந்தது.  கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறங்காவலர்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Authour

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில்.  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து  தினமும்  இங்கு பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 72.75 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 72.75 லட்சம் காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

error: Content is protected !!