Skip to content

கவர்னர்

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

கள்ளக்குறிச்சியில்   கள்ளச்சாராயம் குடித்து  58 பேர் பலியானார்கள்.  இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.    சாராய சாவு தொடர்பாக இதுவரை 20 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து… Read More »அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

ஜார்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சிபி ராதாகிருஷ்ணன்  இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மதுரையில் இருந்து நேற்று திருச்சி வந்தடைந்த… Read More »ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மேற்கு வங்க மாநில கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக  பெண் ஊழியர்  ஒருவரை பணி நிரந்தரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து… Read More »மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

வாம்மா மின்னல்…’ வடிவேலு காமெடியைச் சொல்லி கவர்னரை கலாய்த்த உதயநிதி

  • by Authour

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்குக்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும்  சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இறுதி… Read More »வாம்மா மின்னல்…’ வடிவேலு காமெடியைச் சொல்லி கவர்னரை கலாய்த்த உதயநிதி

பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

  • by Authour

பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில்… Read More »பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி கடந்த வாரம்  தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் இன்று  காலை 6 மணிக்கு கவர்னர் ரவி   திடீரென டில்லி புறப்பட்டு… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையை  கவர்னர் ரவி வாசிக்கவில்லை.  அவராகவே அங்கு  சில வார்த்தைகள் பேசினார். பின்னர் அவர் தேசிய கீதம்  பாடுவதற்கு முன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இது… Read More »சட்டமன்றத்தில் வெளிநடப்பு ஏன்? கவர்னர் விளக்கம்

10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில்… Read More »10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

75வது குடியரசு தின விழா…..கவர்னர் கொடியேற்றினார்… திருவள்ளுவர் படத்துடன் அலங்கார ஊர்தி

  • by Authour

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா  கொண்டாடப்படும்.  அந்தப் பகுதியில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த… Read More »75வது குடியரசு தின விழா…..கவர்னர் கொடியேற்றினார்… திருவள்ளுவர் படத்துடன் அலங்கார ஊர்தி

error: Content is protected !!