Skip to content

கவர்னர் ரவி

கவர்னர் ஆர். என். ரவி….17ம் தேதி மயிலாடுதுறை வருகிறார்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  குத்தாலம் அருகே உள்ள தேரெழுந்தூரில் வரும் 17ம் தேதி  பகல் 12.30 மணிக்கு  இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில்  அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.… Read More »கவர்னர் ஆர். என். ரவி….17ம் தேதி மயிலாடுதுறை வருகிறார்

சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்…

  • by Authour

அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ  டிவிட்டரில்… “ஆஞ்சநேயர் ஜெயந்தி திருநாளில், தமிழ்நாட்டின் சகோதர,… Read More »சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்…

விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

  • by Authour

தமிழக கவா்னர் ஆர். என். ரவி இன்று மதியம் 2.30 மணிக்கு தீவுத்திடல் வந்து  விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதாவிடம் ஆறுதல் கூறினார்.  அப்போது விஜயகாந்த் மகன்கள்களும் அங்கிருந்தனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

திருச்சியில் கவர்னர் ரவியை வரவேற்ற கலெக்டர் பிரதீப்குமார்…

திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

நாகூர் தர்கா கந்தூாி விழாவில் கவர்னர் ரவி பங்கேற்பு…… பலத்த போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று  இரவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாகூர் தர்காவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று … Read More »நாகூர் தர்கா கந்தூாி விழாவில் கவர்னர் ரவி பங்கேற்பு…… பலத்த போலீஸ் பாதுகாப்பு

கவர்னர் ரவி….. முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் அழைப்பு

  • by Authour

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு  கவர்னர் ரவி ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் நிலை தொடர்வதால்,  கவர்னர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட்… Read More »கவர்னர் ரவி….. முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் அழைப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

  • by Authour

தமிழக  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டுவதாகக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை… Read More »10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவி 20க்கும் மேற்பட்ட  மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல்  வைத்துள்ளார்.  தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்குகிறார் என்பது உள்பட பல  புகார்களை கூறி  கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்… Read More »கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!