Skip to content
Home » கவர்னர் ரவி

கவர்னர் ரவி

கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

  • by Senthil

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்களை இன்று  சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல்  ெ நருங்கும் நேரத்தில் கவர்னர்… Read More »கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி  நேற்று வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய கவர்னர் ரவி, ஆ ங்கிலேயர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை… Read More »கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்…. ஆர்.என். ரவிக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்

கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி… Read More »கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

  • by Senthil

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு:  சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.  புதிய தொழில் தொடங்கும் மாநிலங்கள்… Read More »தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

  • by Senthil

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை… Read More »உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

  • by Senthil

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர ஆர்.என்.ரவி இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய… Read More »தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

கவர்னர் ஆர். என். ரவி….17ம் தேதி மயிலாடுதுறை வருகிறார்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம்  குத்தாலம் அருகே உள்ள தேரெழுந்தூரில் வரும் 17ம் தேதி  பகல் 12.30 மணிக்கு  இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில்  அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.… Read More »கவர்னர் ஆர். என். ரவி….17ம் தேதி மயிலாடுதுறை வருகிறார்

சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்…

  • by Senthil

அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ  டிவிட்டரில்… “ஆஞ்சநேயர் ஜெயந்தி திருநாளில், தமிழ்நாட்டின் சகோதர,… Read More »சென்னை ஆஞ்சநேயர் கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்…

விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

  • by Senthil

தமிழக கவா்னர் ஆர். என். ரவி இன்று மதியம் 2.30 மணிக்கு தீவுத்திடல் வந்து  விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதாவிடம் ஆறுதல் கூறினார்.  அப்போது விஜயகாந்த் மகன்கள்களும் அங்கிருந்தனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

திருச்சியில் கவர்னர் ரவியை வரவேற்ற கலெக்டர் பிரதீப்குமார்…

திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

error: Content is protected !!