Skip to content

கல்லூரி -மாணவ மாணவிகள்

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

கோவை, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் . தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில்… Read More »ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

  • by Authour

உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும்,மேம்பாட்டுக்காகவும் சாதி,மத,மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2011… Read More »கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள, கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள, கே.கோவிந்தசாமி நாயுடு கலையரங்கத்தில் நடைபெற்றது… கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும்… Read More »கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

நாகையில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி…..

  • by Authour

நாகப்பட்டினத்தில் உள்ள இ ஜி எஸ் பிள்ளை தனியார் கல்லூரியின் கல்வி குழும தலைவர் ஜோதிமணிஅம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கல்லூரியில் இன்று போதைப் பொருள் தீமை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை… Read More »நாகையில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி…..

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து விற்ற வாலிபர் கைது…

திருச்சி மாநகரில் பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மர்ம கும்பல் செயல்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில்… Read More »திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து விற்ற வாலிபர் கைது…

கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

  • by Authour

கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்… Read More »கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழி/இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!