Skip to content
Home » கல்லூரி -மாணவ மாணவிகள்

கல்லூரி -மாணவ மாணவிகள்

கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

  • by Senthil

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள, கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள, கே.கோவிந்தசாமி நாயுடு கலையரங்கத்தில் நடைபெற்றது… கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும்… Read More »கோவையில் 1287 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்…

நாகையில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி…..

  • by Senthil

நாகப்பட்டினத்தில் உள்ள இ ஜி எஸ் பிள்ளை தனியார் கல்லூரியின் கல்வி குழும தலைவர் ஜோதிமணிஅம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கல்லூரியில் இன்று போதைப் பொருள் தீமை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை… Read More »நாகையில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி…..

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து விற்ற வாலிபர் கைது…

திருச்சி மாநகரில் பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மர்ம கும்பல் செயல்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில்… Read More »திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து விற்ற வாலிபர் கைது…

கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

  • by Senthil

கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்… Read More »கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழி/இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!