Skip to content

கல்லூரி மாணவர்

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

  • by Authour

தாலிசெயின் பறித்து சென்ற பெண்…. திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல்… Read More »கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

சூப்பர் பவர் இருப்பதாக 4வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் படுகாயம்..

கோவை, மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியின் 4 – வது மாடியில் இருந்து நேற்று மாலை 19 வயது பிடெக் மாணவரான 19 வயது… Read More »சூப்பர் பவர் இருப்பதாக 4வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் படுகாயம்..

கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் சுந்தர். இவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல்இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில்… Read More »கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு வசித்து வருபவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து… Read More »திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

சிவகங்கை மாவட்ட ம்சிங்கம் புனரி தர்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் பாலாஜி (18) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டு ஒரு தனியார் ஒட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

  • by Authour

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் நால்வருடன் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று இரவு… Read More »பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்… மறுபிறவி எடுத்த மருத்துவ கல்லூரி மாணவர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.சிறு காயத்துடன் உயிர்த்தப்பி மறுபிறவி எடுத்த முதுநிலை மருத்துவக் கல்லூரி மாணவர். நாமக்கல் மாவட்டம் பட்லூர்… Read More »விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்… மறுபிறவி எடுத்த மருத்துவ கல்லூரி மாணவர்…

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்….

  • by Authour

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு… Read More »நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்….

error: Content is protected !!